Daily Archives: October 31, 2013

முப்பசியின் முக்கியத்துவமும் இறையருளின் இரகசியமும் !

பசிகள் மூவகைத்து. அவை பாலியற் பசி அல்லது காமப்பசி, வயிற்றுப்பசி, அறிவுப்பசி என அறியலாம். இனவிருத்தியை மூலதாரமகக் கொண்டு முதற் பசியும், உயிரினங்களின் இயக்கத்தையும் சமநிலையைப் பேணி உலகைக் காப்பதையும் மையமாகக் கொண்டு உணவு தேடலான வயிற்றுப் பசியையும், இவற்றையெல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் சர்வ வியாபகனும், சர்வ வல்லமையுள்ள வனுமான இறைவனை அறிதலையும், ஆத்ம உய்வையும் மறைமுக நோக்காகக் கொண்டு மனித இனத்துக்கு மட்டும் அறிவுப் பசியையும் இறைவன் அளித்தமை அவனின் அருளே என்பதை சிந்திக்கக்கூடிய எவரும் மறுக்க மாட்டார். Continue reading