0 அன்று மானத்தைக் காத்து மேன்மையடைந்த ஆடைகள,
இன்று தானத்தைக் காட்டி ஈனமடைகின்றன.
0 அன்று ஆடைகள் அலங்காரத்தைத் தந்தன,
இன்று அவைகளே அசிங்கத்துக்காளாகின்றன. Continue reading
0 அன்று மானத்தைக் காத்து மேன்மையடைந்த ஆடைகள,
இன்று தானத்தைக் காட்டி ஈனமடைகின்றன.
0 அன்று ஆடைகள் அலங்காரத்தைத் தந்தன,
இன்று அவைகளே அசிங்கத்துக்காளாகின்றன. Continue reading
மேற்கண்ட தலைப்பில் ஓர் விவாதம் அண்டை நாடான தமிழ்நாட்டில் நடை பெற்று, அது இணைய தளத்தில் ஊட்டுதல் செய்யப்பட்டு, ஒரு நண்பரால் எனக்குச் சிபாரிசு செய்யப்பட்டு, அதனைக் கேட்க வேண்டியேற்பட்டு, கேட்டதைத் துர்பாக்கியமாக நினைந்து வேதனைப்பட வைத்தது.
இந்த விவாதம்கூட சாதாரண மக்களால் முன்வைக்கப்பட்டிருந்தால் சரி போகட்டுமென விட்டு விடலாம்! ஆனால் அவ்விவாதம், தமிழ்நாட்டில், தம்மை இஸ்லாத்தின பிதாமகர்களாகக் கூறிக் கொண்டிருக்கும் இரண்டு இஸ்லாமியக் குழுவினரால், பிரமாண்டமான அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டு, ஏதோ ஓர் சாதனையைச் செய்வது போல் நடத்தப்பட்டமைதான் நமக்கு வேதனையையும், அதிர்ச்சியையும் தந்த விடயமாகும். இதனால் என்ன நன்மையை எவரும் அடைந்தனரோ! Continue reading