உபகாரத்திற்குப் பிரதியுபகாரமா? கூடவே கூடாது!

இன்று உலகளாவிய ரீதியில், மக்கள் மத்தியில் நன்றி செலுத்தல், நன்றி மறத்தல், நன்றி கொல்லல் போன்ற பல சொற் பிரயோகங்கள் சர்வசாதா ரணமாக உதவிகளோடு, அன்பளிப்புகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டுப் பேசப்படுவதை அனைவரும் அறி‌வோம்.

சிறு உதவியைச்  செய்தவர் தான் செய்த உதவியை, சம்பந்தப்பட்டவர் நினைவில் வைத்திருக்க வேண்டும், அதற்காக அவர் என்றும் கடமைப் பட்டவராக இருக்க வேண்டும், சந்தர்ப்பம் ஏற்படும் போது அவர் தனக்கு உதவுபவராகவோ, அன்றி தனக்கு ஒத்தாசை வழங்குபவராகவோ, இக்கட்டான நிலைகளில் தனக்காகப் பேசுபவராகவோ இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார். Continue reading