புலிகளின் தோல்வி அரசின் வெற்றியல்ல! புலிகளால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரின் மகிமை!! அநியாயத்துக்கு எதிரான ஆண்டவனின் தீர்ப்பு!!!
இம்மணித்திருநாட்டைக் காலத்துக்குக் காலம் ஆண்ட ஆட்சியாளர்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளாலும், சுயநல அரசியலாலும், தீர்க்கரிசனமற்ற அரசியல் நகர்த்தல்களாலும், அரசியற் பலத்தினால் ஏற்பட்ட மமதையால் நடத்தி முடிக்கப்பட்ட தான்தோன்றித் தனங்களாலும் உருவாக்கப்பட்டதே சிறுபான்மையினரின் பிரச்சினை. தீர்க்கதரிசனமற்ற, சுயநலமிகளான, பதவி மோகம் கொண்ட தமிழ்த் தலைவர்கள் உட்பட. Continue reading